Tag Archives: பலாத்காரம்
இரண்டு பெண்களை கொடூரமாக கொன்று தண்டவாளத்தில் வீச்சு

இரு இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிச்சென்றனர். பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி, 19. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2
டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி கொடூர பலாத்காரம் – அவர் நினைவு நாளில் தாயார் பெண்ணின் பெயர் சொல்லி கதறல்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி கற்பழித்த சம்பவம் நடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்த பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளுக்கு உயர் நீதி மன்றம் மரண தண்டனை கொடுத்துள்ளது. பெற்றோரின் அனுமதி மற்றும் பெண்ணின் தனிப்பட்ட விசயங்களால்
பெண்ணை பலாத்காரம் செய்த பூங்கா காவலர்கள் கைது

பெங்களுரில் பூங்காவை காவல் காக்கும் பணியில் உள்ள காவலர்களே பெண்ணை பலாத்காரம் செய்ததை அடுத்து அவர்களை கைது செய்தனர். கர்நாடகத்தில் உள்ள துமகூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெங்களுரில் உள்ள கப்பன் டென்னிஸ் கிளப்பில் சேர வந்துள்ளார். நேரம் அதிகமாகி விட்டதால் அங்கேயே தங்கி மீதமுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளார். பேருந்து நிலையம் செல்ல அந்தப்பூங்காவின்